கீழப்பட்டியில் நகைக்காக மூதாட்டி கொலை!

55பார்த்தது
கீழப்பட்டியில் நகைக்காக மூதாட்டி கொலை!
பொன்னமராவதி அருகே கீழப்பட்டியில் நகைக்காக மூதாட்டி கொலை. கொள்ளையர்கள் அட்டகாசம். மோப்ப நாய் உதவியுடன் போலீசார். விசாரணை. மூதாட்டி கண்மாய் கரையில் வேப்பமுத்து சேகரித்த போது மெயின்ரோடில் வந்த இருவர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி