பைக் மீது கார் மோதி ஒருவர் பலி!

84பார்த்தது
குருவாடிப்பட்டியை சேர்ந்த செபாஸ்டியன் (29) என்பவர் நேற்று குருவாடிப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமயம் பைரவர் கோயில் அருகே எதிரே மணிகண்டன்(27) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் செபாஸ்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து செபாஸ்டினின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி