வேங்கை வயல் விவகாரத்தில் புதிய திருப்பம்!

83பார்த்தது
புதுக்கோட்டை அருகே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேட்டத் தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத காலம் கால அவகாசம் கேட்டு சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி