![கொத்தனார் தூக்கு மாட்டி தற்கொலை! கொத்தனார் தூக்கு மாட்டி தற்கொலை!](https://media.getlokalapp.com/cache/35/9c/359c83d0f6af86cf0669e9ef53367f6f.webp)
கொத்தனார் தூக்கு மாட்டி தற்கொலை!
புதுக்கோட்டை அருகே பெருஞ்சுனை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (34). கொத்தனார். இவர் வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிந்து தற் 'கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.