கலியுக மெய்ய அய்யனார் கோவில் திருவீதி உலா

60பார்த்தது
வடவாளம் பஞ்சாயத்தில் உள்ள ஸ்ரீ கலியுக மெய்ய அய்யனார் கோவில் திருவிழா ஜூலை. 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று காலை வடவாளம் கோவில் வீதிகளில் ஸ்ரீ கலியுக மெய்ய அய்யனார் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி