புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் கனமழை!

51பார்த்தது
புதுக்கோட்டை நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் இன்று மாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இந்த மழையினால் புதுக்கோட்டை நகர் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி