மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயர்!

54பார்த்தது
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இந்த மாரத்தான் போட்டியில் நான்கு வயது சிறுவன் 5 வயது சிறுவன் சிறுமி என பலரும் கலந்து கொண்டு மாரத்தான் ஓடி சென்றது அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது சிறுவர்கள் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடிச் சென்ற பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் வேகமாக ஓடுங்கள் என கைதட்டி சிறுவர்களை உற்சாகப்படுத்தியது அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்தி