அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்!

71பார்த்தது
அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்!
புதுக்கோட்டை நகராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அமைந்துள்ள நரிமேடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப. , இன்று (13. 07. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, உதவிப் பொறியாளர் சு. பிரியங்கா, உதவி நிர்வாகப் பொறியாளர் சி. யோகேஸ்வரன், நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை/அறந்தாங்கி (பொ)) ஷியாமளா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி