கந்தர்வகோட்டை: செயற்கை முறையில் நடவு பணி

64பார்த்தது
கந்தர்வகோட்டை அடுத்த வெள்ளாள விடுதி பகுதியில் ஆட்கள் பற்றாக்குறையால் பல்வேறு நவீன கருவிகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு கருவியாக கந்தர்வகோட்டை பகுதியில் முதல் முறையாக செயற்கையாக நடவு செய்யும் இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி