பசுமாடு திருடியவர் கைது!

59பார்த்தது
பசுமாடு திருடியவர் கைது!
அறந்தாங்கியை சேர்ந்தவர் மகாதேவன். இவர் வீட்டில் பசு மாடு கட்டியிருந்த நிலையில் திடீரென காணவில்லை. பின்னர் இந்நிலையில், மகாதேவனின் மாட்டை ஒருவர் பிடித்து சந்தையில் வைத்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அவரை பிடித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அம்மாப்பட்டினம் பகுதியை சேர்ந்த நூர் முகம்மது என்பதும், மகாதேவன் வீட்டில் மாட்டை திருடியதையும் ஒப்புக்கொண்டார்

தொடர்புடைய செய்தி