கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

81பார்த்தது
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி