ஆதார் ,பான் கார்டு விவரங்கள் கசிவு- மத்திய அரசு நடவடிக்கை

84பார்த்தது
ஆதார் ,பான் கார்டு விவரங்கள் கசிவு- மத்திய அரசு நடவடிக்கை
ஆதார் மற்றும் பான் கார்டு ஆவணங்களில் இருக்கும் தனிப்பட்ட விவரங்களை சில குறிப்பிட்ட இணையதள பக்கங்கள் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு அத்தகைய சமூக வலைத்தளங்களை முடக்கி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் மக்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் , மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி