உடலுறவுக்கு மறுத்த மனைவி... கணவன் கொடூர செயல்

83பார்த்தது
உடலுறவுக்கு மறுத்த மனைவி... கணவன் கொடூர செயல்
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த ஷேக்கப்பா என்பவருக்கும் அவரது மனைவி நாகம்மா (42) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு (செப் 28) தகராறு எழுந்துள்ளது. இதனிடையே நாகம்மாவை ஷேக்காப்பா, கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் மறுநாள் காலையில் போலீசில் சரண்டர் ஆகியுள்ளார். போலீசார் விசாரணையில் இரண்டு முறை உடலுறவுகொள்ள மனைவியை அழைத்ததாகவும், அதற்கு மறுத்து கேலியாக பேசியதால் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி