56 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் உடல்கள் கண்டெடுப்பு

57பார்த்தது
56 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் உடல்கள் கண்டெடுப்பு
56 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விமானப்படை விமான விபத்தில் பலியானவர்களின் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1968-ல் இமயமலைத் தொடரின் ரோதங் கணவாய் பகுதியில் 102 பேருடன் விபத்துக்குள்ளான விமானப் படையின் A-12 விமானம், பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் இருந்தது. முதல்முறையாக 2003-ம் ஆண்டில் அதன் எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தேடுதல் பணிகள் இன்னும் தொடர்ந்து வந்த நிலையில், உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி