சாலையை சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

65பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேட்டனூரில் இருந்து நாகுடி செல்லும் சாலை முக்கிய சாலையாக கருதப்படுகிறது. இதில் தினசரி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கூடிய வேட்டனூர் கிராம மக்கள், அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை கையில் வைத்துக் கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி