தூத்துக்குடியில் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கியது

55பார்த்தது
தூத்துக்குடியில் 5-வது புத்தகத் திருவிழா தொடங்கியது
தூத்துக்குடியில் 5-வது புத்தகத் திருவிழாவை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கெண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கியுள்ள இப்புத்தகத் கண்காட்சி அக்.13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது

தொடர்புடைய செய்தி