ஆவுடையார் கோவில்: பால்குடம், காவடி எடுத்து வழிபாடு!

72பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் குறிச்சி குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் பறவை காவடி வேல் காவடி ஆகியவை எடுத்து வந்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி