தாய் குறித்து அவதூறு.... 9 இடங்களில் குத்தி கொன்ற மகன்

72பார்த்தது
தாய் குறித்து அவதூறு.... 9 இடங்களில் குத்தி கொன்ற மகன்
திருப்பூரை சேர்ந்த அழகுராஜா (37) மற்றும் வசந்தகுமார் (19) ஆகியோர் செப். 30 அன்று ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். போதையில் இளைஞரின் தாய் குறித்து அழகுராஜா அவதூறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று (அக். 1) அழகுராஜாவின் வீட்டிற்கு சென்ற வசந்தகுமார் அவரை 9 இடங்களில் கத்தியால் குத்தி கொன்றார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி