அறந்தாங்கி: லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது!

61பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பூர் கடைவீதியில் தமிழக ஆரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில்அங்கு சென்ற காவலர்கள் குரும்பூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று இலக்க ஆன்லைன் லாட்டரி மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி