"11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம்" - பிரதமர் மோடி

61பார்த்தது
"11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம்" - பிரதமர் மோடி
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என லாவோஸ் நாட்டில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 2 நாள் பயணமாக லாவோஸ் சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி