ஹெல்மெட் அணியாதவர்கள் மீது செல்போன் மூலம் புகார்

66பார்த்தது
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது செல்போன் மூலம் புகார்
காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் குறித்து ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யலாம். இதற்காக, 'காரை காவலன்’ (KARAIKAVALAN) என்ற மொபல் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் டிஜிட்டல்/ புகைப்பட ஆதாரங்களுடன் பொதுமக்கள் பதிவு செய்யலாம். அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் இத்தகைய செயலியை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி