சொந்தமாக வீடு கட்ட ஆசையா?.. பணம் கொடுக்கும் மத்திய அரசு

62பார்த்தது
சொந்தமாக வீடு கட்ட ஆசையா?.. பணம் கொடுக்கும் மத்திய அரசு
மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் மிக குறைந்த மூலதன செலவில் சொந்த வீடு கனவை நனவாக்கலாம். இந்த திட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்காக 1.5 லட்சம் ரூபாயும், மாநில அரசின் பங்காக ஒரு லட்சம் ரூபாயும் கொடுக்கப்படும். திட்டத்திற்கு https://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி