புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

81பார்த்தது
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் மில்டன் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. புளோரிடா முழுவதும் 2.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். செயின்ட் லூசி கவுண்டியில் உள்ள மொபைல் ஹோம் பூங்காவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி