அறந்தாங்கி: பைக் மோதிய விபத்தில் பெண் பலி!

79பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மை (82) நேற்று கடைவீதி வழியாக டீ கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது கூத்தங்குடியை சேர்ந்த மதி என்பவர் ஓட்டி வந்த பைக் வள்ளியம்மை
மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி