அறந்தாங்கி: இரண்டாவது நாளாக தொடரும் தடை

67பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி பகுதி மீனவர்கள் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி