ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

55பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் பழுதான நிலையில், காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி