காரைக்காலில் இந்தியா கூட்டணி சார்பில் சாலை மறியல் போராட்டம்

52பார்த்தது
புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மின்துறை தனியார் மையம் ஆக்குவதை கைவிட வலியுறுத்தியும் காரைக்காலில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி