கோதண்டராம பெருமாள் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா

70பார்த்தது
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட
ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழா முன்னிட்டு கோதண்டராமர் பலவண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வீதியுலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை செய்விக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி