இரவுப் பணியில் பெண்களுக்கான பாதுகாப்புத் திட்டம்

63பார்த்தது
இரவுப் பணியில் பெண்களுக்கான பாதுகாப்புத் திட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து, மேற்கு வங்க அரசு இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘ரதிரேர் சதி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட கழிவறைகள், CCTV கண்காணிப்பு, கூடுதல் பணியாளர்கள் போன்றவை இதில் அடங்கும். இதற்கான சிறப்பு ஆப்-ஐ பெண்கள் தங்கள் போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் காவல்துறையுடன் இணைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி