அரிச்சல் முனை கடற்கரையில் பிரதமர் மோடி தியானம்!

564பார்த்தது
ராமேஸ்வரம் மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தில் நேற்றிரவு தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனுஷ்கோடி, அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் புனித நீராடிவிட்டு, தொலை நோக்கி மூலம் பார்வையிட்டார். தொடர்ந்த, கடல் மணல்பரப்பில் மலர் அர்ச்சனை செய்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். அங்கிருந்து தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். பிரதமர் வருகையையொட்டி, உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி