தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நிறுத்திவைப்பு

56பார்த்தது
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நிறுத்திவைப்பு
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (டிட்டோ-ஜாக்), செப்டம்பர் 30ஆம் தேதி மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதிகளில் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அறிவித்திருந்த கோட்டை முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி