பூஜா கேத்கரின் தாய் கைது

71பார்த்தது
பூஜா கேத்கரின் தாய் கைது
சர்ச்சைக்குரிய முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தாயார் மனோரமா கேத்கர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் என்ற இடத்தில் வியாழக்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டார். மனோரமா கேத்கர் பல விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் மற்றும் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி