ஏடிஎம் கொள்ளையர்களின் பெயர் விவரங்கள் வெளியீடு

75பார்த்தது
ஏடிஎம் கொள்ளையர்களின் பெயர் விவரங்கள் வெளியீடு
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 6 ஏடிஎம் கொள்ளையர்களின் பெயர் விவரங்களை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. நாமக்கல்லில் பிடிபட்ட கொள்ளையர்களின் பெயர் விவரங்கள்: ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஃபான், சபீர்கான், சவ்கீன், முபாரிக். நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்ரம், ஆசர் அலி ஆகியோர் போலீஸாரால் இன்று (செப்.27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி