ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி..?- டிஐஜி உமா பேட்டி (வீடியோ)

81பார்த்தது
கூகுள் மேப்பில் எங்கெல்லாம் ஏடிஎம்கள் இருக்கிறது என்பதை கண்டறிந்து கொள்ளையடித்துள்ளனர் என்று நாமக்கல்லில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் குறித்து சேலம் சரக டிஐஜி உமா பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி உமா, ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிப்பதே இந்த கொள்ளை கும்பலின் வேலை. இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு கும்பல் காரிலும், ஒரு கும்பல் லாரியிலும் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி