ED நடவடிக்கைக்கு தடை கோரும் பாரிவேந்தர் மனு தள்ளுபடி

80பார்த்தது
ED நடவடிக்கைக்கு தடை கோரும் பாரிவேந்தர் மனு தள்ளுபடி
அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை கோரும் பாரிவேந்தரின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காகப் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் வழங்கியதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதே நேரத்தில் நடந்த ரூ.88 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ED விசாரணை மேற்கொண்டுவருகிறது.

தொடர்புடைய செய்தி