பழனி பஞ்சாமிர்தம்- காலாவதி தேதியை உயர்த்திய தேவஸ்தானம்

70பார்த்தது
பழனி பஞ்சாமிர்தம்- காலாவதி தேதியை உயர்த்திய தேவஸ்தானம்
பழனி பஞ்சாமிர்த டப்பாக்களில் காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. fssai ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம், பழநி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரமானது என்றும், 50 நாட்கள் வரை கெடாமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தின் காலாவதியை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக தேவஸ்தானம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி