ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஆணை!

81049பார்த்தது
ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஆணை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை ஏலம் ஏலம் விடுவதற்கு பதில், அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது நல்லது என நீதிபதி தெரிவித்துள்ளார். அதே போல், கர்நாடகாவுக்கு வழக்கு கட்டணமாக ரூ.5 கோடி செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி