ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க உத்தரவு

76பார்த்தது
ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க உத்தரவு
தொடர் விடுமுறை நாட்களில் ரயில்களில் அதிக அளவு மக்கள் பயணம் செய்கின்றனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பயணிகளை இறக்கி, ஏற்றி விடும் நேரத்தை அதிகரிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதலாக ரயில் பெட்டிகளை இணைக்கவும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே வாரிய அறிவுறுத்தலின்படி தெற்கு ரயில்வே சார்பில் திருச்சி உள்ளிட்ட ரயில்வே கோட்டங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி