‘கொலுசு கடை ஓரத்திலே’.. பாட்டு பாடி ஓட்டு கேட்ட வேட்பாளர்

81பார்த்தது
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பல வேட்பாளர்கள் மக்களை கவரும் வண்ணம் டீ, வடை, பஜ்ஜி போட்டு கொடுத்தும், டான்ஸ் ஆடி, பாட்டு பாடியும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 2) நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ், நாட்டுப்புற பாடல்கள் பாடி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி