காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

76பார்த்தது
காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் பாதுகாப்பு கருதி மொத்த நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் ஆற்றுல் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி