முதலிரவில் அத்துமீறி நடந்துகொண்ட கணவன்.. மனைவி பலி

191727பார்த்தது
முதலிரவில் அத்துமீறி நடந்துகொண்ட கணவன்.. மனைவி பலி
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், முதலிரவில் நீண்ட நேரம் ஈடுபட வேண்டும் என்பதற்காக பாலுணர்வை தூண்டும் வீரியமிக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு மனைவியிடம் மூர்க்கத்தனமாக வெறிபிடித்தபடி நடந்துகொண்டுள்ளார். இதனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட மனைவி, திருமணமான 7 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தார். மணமகள் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மணமகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி