பிப்.16 வரை அஞ்சல் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை

64பார்த்தது
பிப்.16 வரை அஞ்சல் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை
இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6263 ஆகும். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி