இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

54பார்த்தது
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக் குழு இதனை அறிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜாஃப்ரே இ.ஹிண்டலுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷின் லேர்னிங் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி