27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

77பார்த்தது
27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, பு.கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், காரைக்காலில் இன்று (அக்., 08) மாலை 4 மணிக்குள் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி