அப்பாவின் உயிரை காவுவாங்கிய மகனின் சில்லறை சண்டை

70பார்த்தது
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த கனகராஜ் - சத்யபிரியா தம்பதியின் மகன் நவீன் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் சஸ்மித் என்ற சிறுவனுடன் பேருந்தில் சென்றபோது நவீன் அவரை தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து பேச சஸ்மித்தின் தந்தை முத்து, தனது சகோதரனுடன் சென்று கனகராஜை கத்தியால் தாக்கியதில் காயமடைந்த கனகராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி