1 ரூபாய் ஊறுகாய்க்காக கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

72பார்த்தது
1 ரூபாய் ஊறுகாய்க்காக கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு
சென்னை: கோடம்பாக்கம் அருகே செயல்பட்டு வரும் மாளிகைக்கடையில் 1ரூபாய் ஊறுகாய் பாக்கெட் இல்லாததால், மளிகைக்கடைக்காரருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மளிகைக்கடைக்காரர் அசாருதீன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி