திராவிடத்தை தவறவிட்டதில் உள் நோக்கமில்லை - தமிழிசை

66பார்த்தது
திராவிடத்தை தவறவிட்டதில் உள் நோக்கமில்லை - தமிழிசை
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை தவறவிட்டதில் உள் நோக்கமில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "சென்னை தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் முறையை பார்த்தாலே பாடுபவர்கள் போதுமான பயிற்சியின்றி தவறாக பாடுகிறார்களே தவிர உள்நோக்கத்தோடு திராவிடத்தை தவற விட்டு பாடுவதாக தெரியவில்லை. இல்லாத இந்தி திணிப்பை திணிப்பு திணிப்பு என்று நாடகமாடினால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி