மோடி பாதத்தை நிதிஷ் தொட்டது பீகாருக்கு அவமானம்

64பார்த்தது
மோடி பாதத்தை நிதிஷ் தொட்டது பீகாருக்கு அவமானம்
“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது கால்களை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தொட்டு வணங்கினார். ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் அந்த மாநில மக்களின் பெருமை. மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய நிதிஷ் குமார், மோடியின் கால்களை தொட்டதன் மூலம் பீஹாருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்” என்று தேர்தல் வியூக வகுப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி