காவல் நிலையத்துக்குள் புகுந்த மழை நீர்

76பார்த்தது
உதகையில் பெய்த கனமழையின் காரணமாக ரயில்வே காவல் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு.

சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை உதகை கோத்தகிரி குன்னூர் போன்ற பகுதிகளில் பெய்து வந்தது.

இந்த நிலையில் உதகை ரயில்வே காவல் நிலையத்துக்குள் மழை நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி