காட்டெருமை உயிரிழப்பு வனத்துறை விசாரணை

68பார்த்தது
காட்டெருமை உயிரிழப்பு வனத்துறை விசாரணை
கூடலுார், முதுமலை கார்க்குடி வனச்சரகம், அரசு பள்ளி மைதானத்தை ஒட்டி, காட்டெருமை உயிரிழந்து கிடந்தது. வனத்துறையினர் உடலை கைப்பற்றி முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் கட்டெருமைக்கு13 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாகவும், பற்களில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது போதுமான உணவு உட்கொள்ளாமல் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி